பிரித்தானியாவில் முடக்கலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கியமான அடுத்த இரண்டு வாரங்கள்!
டிசம்பர் 2 ஆம் திகதி திட்டமிட்டபடி பிரித்தானியாவில் முடக்கல்நிலை முடிவடைந்தால் அதற்கடுத்துவரும் இரண்டு வாரங்களும் மிக முக்கியமானவை" என்று அந் நாட்டு அரசாங்க அறிவியல் ஆலோசகர் ஒருவர்.