தமிழர்களின் வாக்குகளை ஹிஸ்புல்லாவிற்கு சேகரித்துக் கொடுத்த முகவர்தான் சாணக்கியன்! வியாழேந்திரன்
மக்களின் பிரச்சினைகளை உண்மையாக நாடிபிடித்து பார்த்து அதனை யார் நிறைவு செய்து கொடுக்கின்றாரோ அவர் தான் மக்களால் தெரிவு செய்யப்படுவார் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.