கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! சுதத் சமரவீர கூறும் விடயம்
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இலங்கை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் வேறு சில நாடுகளுடன் ஒப்பிடும்போது உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர.