கடுமையான மத நோன்பை அனுசரித்த 13 வயது சிறுமி மரணம்
மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் மட்டுமே குடித்து ஒரு கடுமையான மத நோன்பை அனுசரித்த பின்னர், இறந்து போன 13 வயது சிறுமியின் குடும்பத்தினர் மீது தென் இந்தியாவின் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.