எத்தியோப்பிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை - மெர்கல் எச்சரிக்கை
போராட்டக்காரர்களுக்கு ஏதிராக அதிக ஆயுத ஆற்றலை பயன்படுத்துவதற்கு எதிராக, எத்தியோப்பாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல், உள்ளூர் ஆட்சியாளர்களை எச்சரித்திருக்கிறார்.