சர்வதேச சிறுமிகள் தினத்தையொட்டி பாலியல் வன்முறைக்கு எதிராக வவுனியாவில் பேரணி
சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சனையாகப் பிரகடனப்படுத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக, வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வவுனியாவில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டுள்ளது.