கர்நாடகம், தமிழகத்தில் ஆய்வை நிறைவு செய்தது காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசின் காவிரி தொழில்நுட்பக் குழு கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் தனது ஆய்வை நிறைவு செய்து, இன்று டெல்லி புறப்பட்டது.