நாளிதழல்களில் இன்று: ’கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்’
”இருந்தபோதிலும் ஜெயலலிதா கைரேகைக்கு சான்றொப்பமிட்ட தினத்தன்று அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், மறுநாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததாக மருத்துவர் பாலாஜி குறுக்கு விசாரணையின் போது தெரிவித்தார் ”