மியான்மருக்கு "நாடு திரும்பியது முதல் ரோஹிஞ்சா அகதி குடும்பம்"
சனிக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகள் "மறு குடியேற்ற முகாமிற்கு" வந்ததாகவும், அவர்களுக்கு தினசரி தேவைகள் மற்றும் சரிபார்ப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் மியான்மர் தெரிவித்துள்ளது.