மாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்; கைதுசெய்ய வலியுறுத்தல்
இந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியை நிர்மலாதேவியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று (திங்கள்கிழமை) அந்தக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.