பிரிட்டன்: 'வின்ட்ரஷ்' தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனை தொடர்பாக தெரீசா மே மன்னிப்பு
1948 முதல் 1971ம் ஆண்டு வரை பெற்றோரின் விசாவோடு வந்திருந்த குழந்தைகள் வளர்ந்த பின்னர் ஆவணங்கள் பெற விண்ணப்பிக்கவில்லை. இத்தகையோர் ஆயிரக்கணக்கானோர் பிரிட்டனில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.