இந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி இல்லாதது ஏன்?
பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள ஒரு சிறுமியின் முகம் சரியாக தெரியாத நிலையில், பெயரோ அல்லது வீட்டு முகவரியோ கூட கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்திய காவல்துறையினர் பாலியல் வல்லுறவு செய்த நபரை தேடிவருகின்றனர்.