வலியால் துடித்த கோவில் யானை: கருணைக் கொலை செய்ய முடிவு (காணொளி)
இந்த யானையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்யப்பட்டது. யானையைக் குணப்படுத்த முடியாது என்றால், கருணைக் கொலை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்