மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு
வீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலா தேவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக ஆளுநர் நியமித்திருக்கிறார்.