கோத்தபாய சிங்கள பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்: தேசிய அமைப்புகளின் ஒன்றியம்
சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி தலைவர்களை தெரிவு செய்ய முடியாது என்று பிரிவினைவாதிகள் ஏற்படுத்தியிருந்த நிலைப்பாடு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தவிடு பொடியாகி போனது என தேசிய அமைப்புகளின் ஒன்றியம்.