பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடன் கைது செய்! போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.