தேர்தலுக்கு பின்னர் வன்முறைகள்! ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதிகளில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான, சிறிகொத்தாவுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை.