ஏமன் நாட்டிலிருந்து கடல் வழியே தப்பி வந்த மீனவர்கள்: "10 நாட்கள், 3,000 கி.மீ" சினிமாவை மிஞ்சும்...
கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி அந்த அரேபியரின் விசைப்படகை எடுத்துக் கொண்டு கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கிய இந்த மீனவர்கள் எட்டு நாள் பயணத்துக்குப் பின் லட்சத்தீவு பகுதியை வந்தடைந்திருக்கிறார்கள்.