மேட்டுப்பாளையத்தில் விழுந்தது `தீண்டாமைச் சுவர்` - ஸ்டாலின் குற்றச்சாட்டு
"மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன"