ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமாவின் செல்போன் குறித்த தடயவியல் அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
ஃபாத்திமாவின் வழக்கை தற்போது சென்னை குற்றப் பிரிவு (சிசிபி) விசாரித்துவருகிறது. இந்நிலையில், "இந்த வழக்கை ஏன் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடக்கூடாது?" என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.