காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயின் அவல நிலை!ஆதரவற்று தவிக்கும் குடும்பம்
பத்து வருட காலமாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் எதுவித பதிலும் வழங்காத நிலையில் சர்வதேசமாவது நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரி உறவுகள் எண்ணவோ இன்றும்.