சிறைச்சாலைக்களுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! தீவிர பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பினை தீவிரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்து இந்த தீர்மானம்.