ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மகாராஷ்டிர கா...
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படக்கூடாது என்று அர்னாப் கோஸ்வாமி பாம்பே உயர் நீதிமன்றத்தை வியாழனன்று அணுகி இருந்தார். ஆனால் அவரது மனு இன்னும் விசாரிக்கப்படவில்லை.