மஹர சிறை கைதிகளின் சடலங்களைத் தகனம் செய்யாதீர்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை
மஹர சிறைச்சாலை வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட கைதிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மரண விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய வேண்டாம் என.