கனமழை: கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
புரெவி புயலைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதனால் குறைந்தது 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கின.