சிங்களவர்களைத் தூற்றும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றம் வருவதைத் தடை செய்யவேண்டும்! சரத் வீரசேகர
சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு வருவதைத் தடை செய்யவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.