கோயம்புத்தூரில் பழங்காலத்தில் யானை வணிகம் நடந்ததா? விவாதத்தை கிளப்பும் குமிட்டிபதி குகை ஓவியங்கள்
''பொள்ளாச்சியில் தேக்கு மரங்களை ஏற்றிச் செல்வதற்காக யானைகளை வளர்த்துள்ளனர். வேலம் என்றால் யானை என்கிற பொருள் உண்டு. யானைகள் அதிகம் இருக்கக்கூடிய என்பதால் வேலந்தாவளம் என்கிற பெயர் வந்திருக்கலாம்.''