இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப தயக்கம் - கள நிலவரம்
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களை இலங்கைக்கு அழைத்து, அதனை காரணம் காட்டி வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்காக இலங்கை அரசு முயற்சி செய்வதாகதான் பார்ப்பதாக மோகன் ராஜ் தெரிவிக்கிறார்.