மியான்மரில் இருந்து தப்பித்த இந்தியர்கள் தாய்லாந்து தடுப்பு முகாமில் அடைப்பு - 13 தமிழர்கள் கதி ...
மியான்மரில் சிக்கியவர்களில் 13 பேர் தமிழர்கள் என்றும் அவர்களுடன் தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள், தங்களை விரைவாக மீட்க அரசின் உதவியை நாடுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.