"கம்போடியாவுக்கு போலி வேலைய நம்பி போகாதீங்க" - தப்பி வந்த தமிழர் எச்சரிக்கை
மியான்மர், கம்போடியா அல்லது வேறு எந்த நாட்டிலாவது துயருரும் நிலையில் இந்தியர்கள் இருந்தால், அவர்களை மீட்டுத் தாயகத்துக்கு அழைத்து வர சில நடைமுறைகளை இந்திய அரசாங்கம் பின்பற்றுகிறது. அதற்கு ஏதுவாக சில வழிமுறைகளை சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாரும் தங்களுடைய ஊரில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.