தமிழ்நாட்டில் இந்து மதத்தை போலவே கிறிஸ்தவ மதத்திலும் தொடரும் சாதிய தீண்டாமை
"கிறிஸ்தவ மதத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு புறமாகவும், தலித் மக்கள் ஒரு புறமாகவும் தேவாலயத்தில் நிற்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் பார்த்துக் கொள்ளாமல் இருக்க தடுப்பும் வைக்கப்பட்டுள்ளது."