நியூஸிலாந்தை வீழ்த்தி கிரிக்கெட்டில் மீண்டும் உச்சத்தை எட்டிய இந்தியா
42-ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 295 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கான்வே 138 ரன்களை எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை ஒட்டுமொத்தமாக வென்றிருக்கிறது.