பளை,எல்.ஆர்.சி காணி வழங்கலில் பாரிய முறைகேடுகள்!ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி சந்திரகுமார் கடிதம்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் பகிர்ந்தளிப்பதில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற.