பெரியார் பிறந்தநாள்: ஈ.வெ.ராவின் தாக்கம் மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களிடம் இருக்கிறதா? ஓர் அலசல்
"மலேசியா வருவதற்காக கப்பலில் ஏற்றப்பட்ட போதே, இரு வெவ்வேறு சாதியினர் ஒன்றாக அமர மறுத்துவிட்டனர். ஒவ்வொரு சாதியினருக்கும் கப்பலில் ஒரு பகுதி ஒதுக்க வேண்டியிருந்தது. 1940களிலேயே மலாயாவில் சாதி சங்கங்கள் உருவாகிவிட்டன. தமிழகத்தில் இருந்த குப்பைகள் மலேசியாவுக்கும் வந்துவிட்டன."