லெஸ்டர் இந்து - முஸ்லிம் மோதல்: முடிவுக்குக் கொண்டு வர இரு சமூகத்தினரும் கூட்டறிக்கை
லெஸ்டர் நகரில் நடந்த இந்து-முஸ்லிம் மோதல் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து பலரும் கைது செய்யப்படுகின்றனர். கடந்த வார இறுதியில் லெஸ்டரில் நடந்த போராட்டத்தில் கையில் கத்தி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒருவர், சமூக ஊடக பதிவுகளால் தான் ஈர்க்கப்பட்டு அப்படிச் செய்ததாகக் கூறினார்.