போதைப்பொருள் கூடாரம் ஆகிறதா பெங்களூரு? எளிதில் இலக்காகும் இளைஞர்கள்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் உள்ள கல்லூரிகளிலும்,பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களில் 25 சதவீதம் பேர் ஏதாவது ஒரு போதைப்பொருளைப் பயன்படுத்துவதாகவும், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் போதைப்பொருள் குறித்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.