இரட்டைக் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பது செயற்கை கருவூட்டலின் விளைவா?
இரட்டை குழந்தைகள் கருவுற்ற காலத்தில் இருந்து அந்த தாய் அதிக சிக்கல்களை சந்திக்கவேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும். தாயும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.