பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, கல் வீச்சு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ ஆவணப்பட திரையிடலுக்கு முன்பாக மின்தடை ஏற்பட்டது. இதனால் இருளில் தவித்த மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.