மு.க.ஸ்டாலினுக்கு அவமதிப்பு, சித்தார்த்தின் நிகழ்ச்சி நிறுத்தம்; பிரகாஷ் ராஜ் மன்னிப்பு - என்ன ந...
தமிழகம் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி வரும் நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற நடிகர் சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பு கன்னட அமைப்பினரால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு கன்னட மக்கள் சார்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.