கோவை நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை - ஏ.சி. வென்டிலேட்டர் வழியே நுழைந்தது எப்படி?
கோவையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கடையில் உள்ள ஏ.சி. வென்டிலேட்டர் வழியே கொள்ளையன் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்தது எப்படி?