மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களை கொன்று குவித்த ராணுவம் இன்று அவர்களிடமே உதவி கேட்பது ஏன்?
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன் மியான்மர் இராணுவம் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தது. இதனை ஐ.நா ‘இனச் சுத்திகரிப்பு’ என்று குறிப்பிட்டது. இத்தனைக்கும் பின், மியான்மர் ராணுவம் இப்போது ரோஹிங்கியாக்களின் உதவியை நாடுகிறது. மியான்மர் ராணுவம் - அரக்கான் இருதரப்புக்கும் இடையே ரோஹிஞ்சாக்கள் சிக்கித் தவிப்பது ஏன்? மியான்மரில் என்ன நடக்கிறது?