இலங்கையில் அந்தரங்க உறுப்பின் ஒரு விதையை இழந்த இளைஞர் - காவல்துறை தாக்குதல் காரணமா?
இலங்கை வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால், அவரது ஆணுறுப்பு விதைப்பை காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.