கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம் அருகே கொலை நடந்தது எப்படி? பட்டாக்கத்திகளுடன் மோதிக் கொண்டவர்கள் ...
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே ஒரு கொலை நடந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த இடத்தில் கொலை நடந்தது எப்படி? மக்கள் கூட்டத்தில் பட்டாக்கத்திகளுடன் மோதிக் கொண்டவர்கள் யார்?