Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Oct (29)
Narrow by Category
- Tamil (29)
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கிழக்கு அம்பர்நாத் கிரீன் சிட்டி வளாகத்தில், நின்று கொண்டிருந்த பள்ளி பேருந்து திடீரென பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கட்டணம் பெறும் வகையில், சமூக ஊடகங்களில் நிர்வாண புகைப்படங்களையும், காணொளிகளையும் நாங் ம்வே சான் விநியோகித்ததாக குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இந்த ஊரின் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது என்று விவரிக்கிறது இந்த காணொளி.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஆயுத போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைள் பலவற்றில் விரிவான அனுபவம் பெற்றவர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகான்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் விலைவாசி உயர்வு என்பது இயல்பான ஒன்று. ஆனால், இந்த முறை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டதும், யுக்ரேனில் நடத்தும் வரும் போரால் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையுயர்வும் இலங்கையை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.
இலங்கை நெருக்கடி தொடர்பாக விளக்குவதற்காக இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் டி.ஆர். பாலு கலந்து கொண்டார். இலங்கைக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவிகளை பட்டியலிட்ட அவர், கச்சத்தீவை மீட்பது, தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் பிரச்னை குறித்தும் பேசினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி காலையில் ராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவர்களில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சசீந்திர ராஜபக்ஷவும் (46) ஒருவர்.
சுய உற்பத்தித் திட்டமானது, நெருக்கடியான தருணங்களில் ஓரளவு கைகொடுக்கும் என்றாலும், அந்நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிகளுக்கு மாற்றாக அமைந்துவிடாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமீப காலமாக உலகம் முழுவதுமே பணவீக்கம் அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட விநியோகச் சங்கிலி முதல் சமீபத்திய ரஷ்ய-யுக்ரேன் போரால் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது வரை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மந்தநிலையின் பிடியில் சிக்கினால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். முதலீட்டுச் சூழல் பாதிக்கப்படலாம். நுகர்வு மற்றும் பரிவர்த்தனைகள் குறைவதால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படலாம். வேலைகள் குறையும். மக்களும் வணிக நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவார்கள். மேலும் பலர் திவாலும் ஆகலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை ஒட்டி விமான நிலையம் அமைய இருக்கும் கிராமப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
தீர்ப்பு வந்த சமயத்தில் பெண்ணுரிமையாளர்களால் அது கொண்டாடப்பட்டது. தீர்ப்பு வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் தங்கள் வாழ்க்கை நிச்சயமற்றதாகி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், திரைப்படத்தின் ஒரு வசனம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் சமீப மாதங்களில் சௌதி இளவரசரை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் மீண்டும் அரவணைத்துக் கொண்டனர்.
படகு கட்டும் தளம் மற்றும் படகுகளை பழுது நீக்கும் இடம் அமைந்துள்ள காசிமேட்டில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு சரியான நேரத்தில் கவனத்திற்கு வந்ததால் தீ பிடிக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
இந்தியாவில் இல்லத்தரசிகள் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடக தளமான ரெடிட்டில் (Reddit) பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க ஒளிப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டன. பிபிசி ஒரு பழைய சிகரெட் லைட்டரின் உதவியால், அத்தகைய ஒரு குழுவின் பின்னணியில் இருந்த ஒரு நபரின் முகமூடியை அவிழ்த்துள்ளது.
- 2020 உண்மையில் ஒரு மோசமான ஆண்டா? (Category: Tamil)
- 2020 உண்மையில் ஒரு மோசமான ஆண்டா? (Category: Tamil)
காங்கிரஸ் மேலிடத்தின் செல்வாக்கு மெல்ல மெல்ல வீழ்ச்சி கண்டு பல ஆண்டுகள் அல்ல, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மது குடிப்பவர்கள் அதிக எடையுடன் இருப்பதற்கு என்ன காரணம்? ஏன் வாந்தி வருகிறது? போதை தணிவதற்கோ அல்லது ஹேங் ஓவருக்கோ மருந்து ஏதேனும் இருக்கிறதா?
அமெரிக்கன் டெண்டல் அசோசியேசனின் அறிவுரைபடி, தினமும் இரண்டு முறை பற்களை சுத்தம் செய்வது, அதுவும் ஃப்ளூரைட் பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது என்கின்றனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்துள்ளது.
"தற்போது உறுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்க மருந்து தரப்படுகிறது, கிருமிநீக்கப்பட்ட சூழல் இருக்கிறது. ரத்தப்போக்கையும், வலியையும் கட்டுப்படுத்தும் வசதி இருக்கிறது. ஆனால் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த வசதியும் இல்லாமல் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது"
- விஜயகாந்த் காலமானார் (Category: Tamil)
- புதிய கைதிகளே சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுடன் கண்டறியப்படுகின்றனர் (Category: Tamil)
கார் மோதி இரண்டு துண்டாக உடைந்த டிராக்டர். பெரிய சேதமில்லாமல் தப்பிய கார். என்ன நடந்தது?
பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரம் காட்டப்படுகிறது. அந்தப் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? இப்போது எப்படியிருக்கிறது?
பகத்சிங்கைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சமன் லாலிடம் இருந்து இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முயன்றார் பிபிசி செய்தியாளர் தலிப் சிங்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
கிட்டத்திட்ட அழிவுநிலைக்கே சென்றுவிட்ட மரக்குதிரை தொழிலை மீட்டுச் செய்துவருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த புஷ்பலதா.
தமிழக அமைச்சரவை ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், ஆன்லைன் செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிப்பது சாத்தியமே இல்லை என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன் கூறுகிறார்.