கொழும்பு நகரில் ஆபத்தான நிலைமை! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தான நிலைமைக்கு அமைய பிரதேசத்தில் சன நடமாட்டத்தை குறைக்க அதிகாரிகள் துரிதமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்.