அர்னாப் ஜாமீன் மனு: "திடீர் கைது உள்நோக்கம் கொண்டது" - உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் காரசார வாதங்...
இந்த வழக்கில் இப்போது நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது அழிவுப்பாதைக்கு தனி நபர் உரிமை, சுதந்திரத்தை கொண்டு செல்வதற்கு ஒப்பாகலாம் என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.