ஓட்டமாவடி தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய 32 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை
மட்டக்களப்பு - ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி வெளியேறியவர்களை தனிமைப்படுத்தியுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி.