யாழ்ப்பாணம்,கல்வியங்காடு பகுதியில் வாளுடன் இளைஞரொருவர் கைது
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் வாளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்.