இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கொரோனா மரணங்கள் உச்சமடையும்! மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் கொரோனா வைரஸால் வீடுகளிலேயே மக்கள் இறக்கின்றார்கள். இதனால் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வது போன்று கொரோனா மரணங்களும் எதிர்வரும் நாட்களில் உச்சத்தை அடையும்.