கொழும்பின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிப்பு
கொழும்பின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் ஜம்பட்டா வீதி உள்ளிட்ட பகுதிகள் திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட.